சிவனொளிபாதமலை பகுதியில் இராணுவத்தினரால் சிரமதான பணி

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 12:34 PM
image

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் வேண்டுக்கோளுக்கிணங்க சிவனொளிபாதமலை பகுதியில் பதுளை மற்றும் கண்டி பகுதிக்கான இராணுவ பொருப்பாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க தலைமையில் 200ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சிரமதானப் பணியில் இன்று 23.01.2020 ஈடுபட்டனர்.

பொலித்தின். வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் சுகாதாரத்திற்கு சீர்கேடான குப்பைகளை அகற்றும் பணி இடம் பெற்றது. இதன்போது, மத்திய மாகாணத்திற்கான மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே, என பல இராணுவத்தினரும் கலந்துகொண்டனர்.

சேகரிக்கப்பட்ட குப்பைகள், பொலித்தீன், வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் அனைத்தையும் மஸ்கெலியா பிரதேச சபையிடம் ஒப்படைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22