வொஷிங்டனில் 42 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற 3 ஆவது துப்பாக்கி சூடு!

Published By: Vishnu

23 Jan, 2020 | 01:15 PM
image

அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

வொஷிங்டனின் சியாட்டல் என்ற நகரிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அந் நாட்டு நேரப்படி புதன்கிழ‍ை  இரவு இடம்பெற்றுள்ளது.

கடந்த 42 மணி நேரத்தில் குறித்த பகுதியில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இரண்டு சந்தேக நபரகளை பொலிஸார் தேடி வருவதாக 'KOMO' என்ற செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் காயமடைந்த அனைவரும் ஹார்பர்வியூவில் உள்ள வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் 9 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47