குவைத்திலிருந்து 52 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

Published By: Daya

23 Jan, 2020 | 11:49 AM
image

குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 52 பேரை இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அனுப்பி வைத்துள்ளது.  

குறித்த பணிப்பெண்கள் பணியாற்றிய வீடுகளில் பாரிய தொந்தரவுக்கும் பிரச்சினைக்கும் உள்ளான நிலையில் இன்று அவர்கள் தாய்நாடுதிரும்பியுள்ளனர். 



குறித்த பெண்கள் இன்று காலை குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த பெண்கள் தங்கியிருந்து பணியாற்றிய வீடுகளில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் தொந்தரவுக்குள்ளானதாகவும் குவைத்திலுள்ள இலங்கை  தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில்  குறித்த பணிப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புகார் செய்துவிட்டு  தங்களின் ஊருகளுக்கு சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21