சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்டு சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம் - ஸ்ரீ.மு.காங்கிரஸ்

Published By: Vishnu

22 Jan, 2020 | 10:12 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பட்டு அரசாங்கம் சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ், அதன் பின்னணியாகவே தனிநபர் பிரேரணைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் கூறினார்.

பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளில் 12 அரை வீதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முறையை 5 வீதாக மாற்றியமைத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அதனால் இதனை மாற்றியமைக்கவேண்டும் என்று தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ் தனி நபர் பிரேரணையை முன் வைத்துள்ளார்.

அதேபோன்று ரத்தன தேரரும் முஸ்லிம் விவகா சட்டத்தை நீக்கவேண்டும் என தெரிவித்து தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றார். 

அரசாங்கம் இவ்வாறான வங்குரோத்து அரசியலை விட்டு சிறுபான்மை மக்களை அரவணைத்துக்கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08