கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் கேரளா கஞ்சாவை தனியார் பஸ் ஒன்றில் கடத்திச்செல்ல முற்பட்டபோது பாலாவியில் வைத்து குறித்த பஸ்ஸை மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பஸ்ஸினுல் 170 கிலோ கிராம் 74 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பபண்ணி கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் (Narcotic) இனைந்து குறித்த சுற்றி வளைப்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது பஸ்ஸினுல் மிதிப்பலகைக்கு அடியில் சூற்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பஸ் ஆகியன புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM