திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 03:10 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரடிபூவல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் கேரள கஞ்ச கைப்பற்றப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர் .

கைதுசெய்யப்பட்ட நபர் 28 வயதுடையவர் எனவும் சந்தேக நபர் திமுத்துகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கைதுசெய்யப்பட்டவர் கடந்த மாதமும் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர் .

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய சீனன் குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தாக பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09