திருகோணமலை மாவட்டத்தில் சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரடிபூவல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் கேரள கஞ்ச கைப்பற்றப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர் .
கைதுசெய்யப்பட்ட நபர் 28 வயதுடையவர் எனவும் சந்தேக நபர் திமுத்துகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கைதுசெய்யப்பட்டவர் கடந்த மாதமும் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர் .
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய சீனன் குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தாக பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM