48 யூடியூப் செனல்களுக்கு எதிராக, அந்நிறுவனத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தனது பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தான் மேற்கொண்ட உரையாடல்கள் எனக் கூறப்படும் குரல் பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ள 48 யூடியூப் செனல்களுக்கு எதிராகவே தான் முறைப்பாடு செய்துள்ளதாக ஹிருணிக்கா பிரேமசந்திர தனது பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஹிருணிக்கா தனது பேஸ்புக் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
48 யூடியூப் சேனல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை திரிபுபடுத்தப்பட்ட, போலியான குரல் பதிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த சேனல்களை யூடியூப் அகற்றும். எனது பெயரை கெடுப்பதன் மூலம் சம்பாதிக்க முயன்றவர்களுக்கு நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM