ஹிங்குராங்கொடையில் நான்கு கஜமுத்துக்களை 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துசென்ற போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரை பொலிஸார் இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், தனது வீட்டில் நீண்டகாலமாக இருந்த கஜமுத்தே இது என சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்காக ஹிங்குராங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM