மொறட்டுவை பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டில், குடிவரவு, குடியகல்வு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் மகளின் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான அறிக்கை, ஆவணங்களைத் தயாரித்துத் தருவதற்கும், அதனை விரைவுபடுத்துவதற்குமாக, அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் 5 ஆயிரம் ரூபா பணம் கோரியுள்ளார்.
குறித்த நபர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் வைத்து, இவ்வாறு இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகருமமான ஜயந்தா பத்திமினி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM