சாலாவ வெடிப்புச் சம்பவம்: மஹிந்த பொறுப்புக் கூறவேண்டும்

Published By: Ponmalar

09 Jun, 2016 | 05:49 PM
image

கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவத்திற்கு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சச்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை களஞ்சியப்படுத்தும் போது பாதுகாப்பான இடங்களில் களஞ்சியப்படுத்த முன்னாள் அரசு தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதுமாத்திரமின்றி சர்வதேச தரத்திற்கு அமைய யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஆயுதங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் கடந்த அரசாங்கம் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் ஆயுதங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

இவ்வாறு ஆயுதங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அலட்சியமாக கைவிட்டதற்காக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக் கூறுதல் அவசியமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51