(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் அரசாங்கத்தின் அமைச்சுகள், திணைக்களங்கள்,ஆணைக்குழுக்கள், மாகாண சபைகளுக்காக 2170 கோடியே 89,75000ரூபா குறை நிரப்பு பிரேரணை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
01-11-2019 முதல் 30-11-2019 வரைக்குமான குறைநிரப்பு பிரேரணையிலேயே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் எரிபொருள்,வாகனப் பொறித்தொகுதி,மற்றும் இயந்திரப்பராமரிப்பு,தபால் தொடர்பாடல்,மின்சாரம்,மற்றும் நீர் செலவின அதிகரிப்பினை ஈடு செய்வதற்காக 33 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM