வியட்நாமிய விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் மொய்த்த தேனீக்களால் பரபரப்பு

Published By: Raam

09 Jun, 2016 | 05:43 PM
image

வியட்நாமில் ஹோ சி மின்ஹ்ட நகரிலுள்ள சண் நட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்றின் முன் பகுதியில் திடீரென பெருமளவு தேனீக்கள் மொய்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அந்த வியட்நாமிய எயார்லைன்ஸின் எயார்பஸ் ஏ330 விமானத்தின் விமானி, பாதுகாப்பு கருதி அந்த விமானத்திலிருந்து தேனீக்கள் முழமையாக அகற்றப்படும் வரை பயணிகளும் விமான ஊழியர்களும் இறங்குவதற்கு தடை விதித்தார். 

இதனால் அந்த விமான பயணிகள் 40 நிமிட தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17