வியட்நாமில் ஹோ சி மின்ஹ்ட நகரிலுள்ள சண் நட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்றின் முன் பகுதியில் திடீரென பெருமளவு தேனீக்கள் மொய்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வியட்நாமிய எயார்லைன்ஸின் எயார்பஸ் ஏ330 விமானத்தின் விமானி, பாதுகாப்பு கருதி அந்த விமானத்திலிருந்து தேனீக்கள் முழமையாக அகற்றப்படும் வரை பயணிகளும் விமான ஊழியர்களும் இறங்குவதற்கு தடை விதித்தார்.
இதனால் அந்த விமான பயணிகள் 40 நிமிட தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM