(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மத்தியவங்கி பிணைமுறி ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக அமைப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமை தயாரிக்கப்பட்ட மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபையில் சமர்பிப்பதற்கு சபாநாயகர் கருஜயசூரிய நடவடிக்கையெடுத்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கூடியது, இதன்போது சபாநாயகர் அறிவிப்பில் அவர் இது குறித்து சபைக்கு தெளிவுபடுத்தினார்.
இந்த அறிக்கையை சபையில் சமர்பிக்கப்பட்டமை மூலம் பிணை முறி தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இது எந்த வகையிலும் பாதிப்பாக அமையாது , ஆகவே அறிக்கையை விரைவில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கச் செய்வதாகவும் அது வரையில் பாராளுமன்ற நூலகத்தில் அந்த அறிக்கையை வாசிக்க முடியும் என்றும் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM