மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் இன்றையதினம் காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து வேட்டை ஒன்றினை நடத்தியுள்ளனர்.
தங்களுடைய நிரந்தர நியமனத்தை துரிதகதியில் தருமாறும் வருகின்ற தேர்தலுக்கு முன்னதாக வழங்குமாறும் வலியுறுத்தியே குறித்த கையெழுத்து வேட்டையை நடத்தியுள்ளனர்.
மட்டு பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அணிதன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் பல பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கையெழுத்து வேட்டையானது இன்றைய தினம் தொடக்கம் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாகவும் இதன் மூலமாக கையெழுத்துக்களை பெற்று ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM