உக்ரைன் விமானத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன - உறுதி செய்தது ஈரான்

21 Jan, 2020 | 03:17 PM
image

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் இடம்பெற்ற  முதல்கட்ட விசாரணைகளின் முடிவை வெளியிட்டுள்ள ஈரான் விமானத்தை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என தெரிவித்துள்ளது.

உக்ரைன் விமானத்தை நோக்கி இரு டோர் எம் 1 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதை விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என இணையத்தில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஏவுகணைகளின் தாக்கம் உட்பட ஏனைய விடயஙகள் குறித்து விசாரணையாளர்கள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களையும் குரூஸ் ஏவுகணைகளையும் இலக்குவைப்பதற்காக சோவியத்யூனியன் காலத்தில் உருவாக்கப்பட்டவை டோர் ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13