சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் மூவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான தங்கூசி வலைகளை பயன்படுத்தி இப்பந் தீவு மற்றும் பெரிய அரச்சல் கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கண்ணாடி இழை படகு மற்றும் இரண்டு தங்கூசி வலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கைது செய்யப்பட்ட நபர்களை புத்தளம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM