வீட்டிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

21 Jan, 2020 | 10:15 AM
image

காத்தான்குடி பொலிஸ் நிருவாகப் பிரிவிலடங்கும் கிரான்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை 19 வயதுடைய யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளம் மத்தி பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக  ஆரையம்பதி மாவட்ட  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகயில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கிரான்குளம் மத்தி பகுதியைச் சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13