காத்தான்குடி பொலிஸ் நிருவாகப் பிரிவிலடங்கும் கிரான்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை 19 வயதுடைய யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான்குளம் மத்தி பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகயில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரான்குளம் மத்தி பகுதியைச் சேர்ந்த யோகேந்திரராஜா சாருணியா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM