நாய்களைக் கொன்ற  காவலாளிக்கு விளக்கமறியல் 

Published By: Vishnu

20 Jan, 2020 | 07:56 PM
image

கொபைகனை - ஹென்கமுவ பிரதேசத்தில் உள்ள பாரியளவிலான  கோழி பண்ணையின் காவலாளி நாய்களை கொலை செய்தமை குறித்து வழக்கில் சந்தேக நபருக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  நிகரவெடிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த வழக்கானது எவ்விதமான முறைப்பாடுமற்ற நிலையில், அண்மையில் சமூக வலைத்தளங்களில் குறித்த காவலாளி நாய்களை சித்திரவதை செய்து கொலை செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. 

இதன் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே  சந்தேகநபரை கைது செய்து பொலிசார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். 

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உபுல் சந்தன அபேசிங்க அறிவுறுத்தலின் பேரில் உதவி பொலிஸ் அதிகாரி எல்.அமரக்கோனின் உள்ளிட்டவர்கள் சம்பவம் தொடர்பில் மேற்பார்வையில்,  பொலிஸ் நிலைய அதிகாரி பண்டார ஜயதிலகவின் குழுவால் விசாரணை நடாத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32