பிரதமரை அலரிமாளிகையில் சந்தித்த கொழும்பு பங்குச் சந்தை நிறுவன பிரதானிகள்

Published By: Vishnu

20 Jan, 2020 | 07:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு பங்குச்சந்தை  நிறுவன பிரதானிகள் இன்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போதகேடந்த நான்கரை வருட காலமாக  கொழும்பு பங்குச்சந்தை  சடுதியாக வீழ்ச்சியடைந்தமையினால் பங்குச்சந்தை நிறுவனங்கள் மூடப்பட்டன .இதன் காரணமாக   பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து  பாரிய நெருக்கடிகளுக்கு  உள்ளாகியுள்ளார்கள்.  என பங்குச்சந்தை  நிறுவன பிரதானிகள்  பிரதமரிடம் எடுத்துரைத்தார்கள்.

பல்வேறு  புதிய சட்ட நெறிப்படுத்தலினால் பங்குச்சந்தைகள் இவ்வாறு  வீழ்ச்சியடைந்துள்ளதாக  கொழும்பு  பங்குச்சந்தை பிரதானிகள் சங்கத்தினர் இதன்போது பிரதமருக்கு தெளிவுப்படுத்தினர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் கடந்த நான்கரை வருட கால நிர்வாகத்தில் தேசிய பொருளாதாரம் 15 வருடத்திற்கு முற்பட்ட காலத்ததை  போன்று  பின்தங்கிய  நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் பொருளாதாரத்தை துரிதமாக முன்னேற்றுவதே அரசாங்கத்தின் பிரதான  இலக்காக காணப்படுகின்றது. வீழ்ச்சியடைந்துள்ள கொழும்பு பங்குச்சந்தையினை சீர் செய்வதற்கான  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44