சிவனொளிபாதமலைக்கு தனது குடும்பத்துடன் தரிசிக்க சென்ற பெண் ஒருவர் மாரடைப்பினால் மரணித்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இவ்வாறு மரணித்தவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய கருணாவதி என்பவர் எனவும் இவர் சிவனொளிபாதமலையை தரிசித்து கீழ் இறங்கும் போது மாரடைப்பு காரணமாக நல்லத்தண்ணி நகரில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM