சிவனொளிபாதமலைக்கு சென்ற பெண்  மாரடைப்பினால் மரணம்

Published By: Digital Desk 4

20 Jan, 2020 | 12:04 PM
image

சிவனொளிபாதமலைக்கு தனது குடும்பத்துடன் தரிசிக்க சென்ற  பெண் ஒருவர் மாரடைப்பினால் மரணித்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இவ்வாறு மரணித்தவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய கருணாவதி என்பவர் எனவும் இவர் சிவனொளிபாதமலையை தரிசித்து கீழ் இறங்கும் போது மாரடைப்பு காரணமாக நல்லத்தண்ணி நகரில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என  மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31