(எம்.மனோசித்ரா)
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை 3.30 மணியளில் தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 31 - 68 வயதுக்கு இடைப்பட்ட ஆடி அம்பலம, காலி, மினுவாங்கொடை, நீர்க்கொழும்பு, ஹதரலியத்த, வாரியபொல, சீதுவ மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM