மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் தீ விபத்து ; 8 பேர் பலி, 29 பேர் காயம்!

Published By: Vishnu

19 Jan, 2020 | 03:11 PM
image

ஜேர்மனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியின் வடமேற்கு எல்லையில் உள்ள வெஜ்பிர்டி என்ற நகரின் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது.

விபத்தினையடுத்து மீட்பு படையினர் விபத்தில் சிக்கியர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஜேர்மனியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் இடம்பெற்ற இரண்டாவது பெரிய தீ விபத்து இதுவாகும். 

2010 ஆம் ஆண்டில், ப்ராக் நகரில் வீடற்ற மக்கள் அடிக்கடி பயன்படுத்திய கைவிடப்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 1995 இல் ஜேர்மன் தலைநகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47