பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு பலி !

Published By: Priyatharshan

19 Jan, 2020 | 01:31 PM
image

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பம் தென்மாகாணத்திலுள்ளஹுங்கமவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் வெறொரு வேன் ஒன்றின் மீது பட்டதிலேயே அதில் பயணித்த குறித்த பிக்கு உரிழந்துள்ளார்.

21 வயதுடைய பிக்குவே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20