கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து இறைச்சிக் கடைகளிலும் கட்டாயம் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் சுத்தம், சுகாதாரம் கட்டாயம் பேணப்பட வேண்டும் என்றும் அறுக்கப்படுகின்ற ஆடு, மாடுகள் முறையாக கொள்வனவு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் மாநகர சபையினால் வழங்கப்படும் வியாபார அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என்றும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM