(சி.சிவகுமாரன்)
மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
8 ஆவது பாராளுமன்றின் ஆயுட் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முடிவடைகின்றதாயினும், 19ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஜனாதிபதி நான்கரை வருடங்கள் முடிந்த பிறகு பாராளுமன்றை கலைக்க முடியும்.
அந்த வகையில் மார்ச் 1ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியால் எத்தருணத்திலும் பராளுமன்றம் கலைக்கப்படலாம். அநேகமாக மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலைக்கப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட வேண்டும் என்பதும் அரசியலமைப்பு விதியாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM