சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் பெண் உள்ளிட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று டுபாயிலிருந்து வருகைதந்த விமானமொன்றின் ஊடாக 323 சிகரெட்டுக்களை கொண்டுவந்துள்ளதாகச் சுங்க திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 38 இலட்சத்து 76 ஆயிரம் பெறுமதியான சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டி மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 67 வயதுடையவர்கள் என சுங்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிகரெட்டுக்களுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது
Published By: Daya
18 Jan, 2020 | 09:55 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM