சிகரெட்டுக்களுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது

Published By: Daya

18 Jan, 2020 | 09:55 AM
image

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் பெண் உள்ளிட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று டுபாயிலிருந்து வருகைதந்த விமானமொன்றின் ஊடாக 323 சிகரெட்டுக்களை கொண்டுவந்துள்ளதாகச் சுங்க திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.  





சுமார் 38 இலட்சத்து 76 ஆயிரம் பெறுமதியான  சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கண்டி மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த  42 மற்றும் 67 வயதுடையவர்கள் என சுங்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பாக மேதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10