கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (18.01.2020) காலை 9.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி வரை 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு இலங்கை மின்சார சபையின் மின் தடை காரணமாக அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது .
அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிக்காவத்த, முல்லேரியா, இரத்மலானை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM