இன்று நீர்வெட்டு !

Published By: Priyatharshan

18 Jan, 2020 | 06:55 AM
image

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (18.01.2020) காலை 9.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி வரை 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு  இலங்கை மின்சார சபையின் மின் தடை காரணமாக அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது .

அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிக்காவத்த, முல்லேரியா, இரத்மலானை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02