துடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் -  நளின் பண்டார

Published By: Digital Desk 3

17 Jan, 2020 | 05:07 PM
image

(நா.தனுஜா)

பொதுத்தேர்தலில் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் களமிறங்கப்போகிறார் என்ற கேள்விக்கு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பதிலில்லை.

பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளராக யாரைக் களமிறக்கவேண்டும் என்பதைக்கூட அவர் தீர்மானிக்காமல் இருக்கின்றார்.

தற்போதைய சூழ்நிலையில் பலம் மிக்க, செயற்திறனான தீர்மானங்களை மேற்கொள்ளத்தக்க, துடிப்புடைய தலைமைத்துவமொன்றும் அதனையொத்த புதிய அணியொன்றும் கட்சிக்கு அவசியமாகிறது என்று ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54