மன்னார் - எருக்கலம்பிட்டி கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூன்று நபர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் எருக்கலம்பிட்டி கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கடற்படையினாரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இழுவைப்படகொன்றினை சோதனை செய்த கடற்படை படகிலிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 24 கிலோ கடல் அட்டைகளையும் படகில் இருந்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 33 மற்றும் 47 வயதுடைய மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர் .
அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் உட்பட சந்தேக நபர்களை கிளிநொச்சி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM