சட்டவிரோத கடல் அட்டைகளுடன்  மூவர் கைது

Published By: Digital Desk 3

17 Jan, 2020 | 03:23 PM
image

மன்னார்  - எருக்கலம்பிட்டி கடற்பிரதேசத்தில்  சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூன்று நபர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மன்னார் எருக்கலம்பிட்டி கடல்  பகுதியில் நேற்று வியாழக்கிழமை கடற்படையினாரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இழுவைப்படகொன்றினை  சோதனை செய்த கடற்படை படகிலிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட  24 கிலோ கடல் அட்டைகளையும் படகில் இருந்த சந்தேக நபர்கள் மூவரையும்  கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 33 மற்றும் 47 வயதுடைய மன்னார்  பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர் .

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் உட்பட சந்தேக நபர்களை கிளிநொச்சி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27