சிரிய அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் பிராந்தியங்களை இலக்குவைத்து வான் தாக்குதல் ; 15 பேர் உயிரிழப்பு

Published By: Raam

09 Jun, 2016 | 07:58 AM
image

சிரிய அலெப்போ நகரில்  கிளர்ச்சியாளர்களின் கட்டப்பாட்டின் கீழுள்ள  பிரதேசங்களில்  அந்நாட்டு அரசாங்கப் படையினர் புதன்கிழமை நடத்திய  வான் தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அலெப்போவில் ஷார் பிரதேசத்திலுள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் குறைந்தது 10  பேர் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவிக்கிறது.

அல மர்ஜா பிராந்தியத்தில்  பீப்பா குண்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட வான் தாக்குதலில்   பலியானவர்களில் இரு சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

மேற்படி சம்பவத்தில் பகுதியாக இடிந்து விழுந்த கட்டமொன்றின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து மன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் 23  பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக  வைட் ஹெல்மெட்  அமைப்பைச் சேர்ந்த மீட்புப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35