பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
புதுடில்லிக்கு விஜயம் செய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ பத வியேற்றதை அடுத்து முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் புதுடில்லிக்குச் சென்றிருந்தார்.
அதனை யடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்திய விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அதனையடுத்தே பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் இந்திய விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் திருப்பதிக்கும் சென்று வெங்கடாச் சலபதியை தரிசிக்கவுள்ளார். இதற்கான ஏற் பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM