கொஸ்கம புனரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பம்

Published By: Ponmalar

08 Jun, 2016 | 05:45 PM
image

கொஸ்கம பகுதியில்  சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணி இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள  குப்பைகளை அகற்றுதல், பாதிக்கப்பட்ட நீரினை சுத்தப்படுத்தல் மற்றும் சேதமடைந்த பொதுமக்களின்  சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் இடம்பெற்று வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த புனரமைப்பு பணிகளில் இலங்கை இராணுவம் உட்பட கடற்படையினர், பொலிஸார்,  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இலங்கை பொறியியலாளர் பிரிவு, மின்னியல் பொறியியலாளர் பிரிவு மற்றும் இயந்திரவியல் பிரிவு இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சேதமடைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காக இரண்டு இராணுவ  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41