(இராஜதுரை ஹஷான்)
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அதிகாரமளிக்கும் சட்டமொன்றை உருவாக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் விதமாகவும், பாதுகாப்பு தொடர்பில் எழும் அச்சுறுத்தல்களை முறையாக கண்காணிக்கும் வழிமுறைகள் இதுவரையில் சட்ட அதிகாரத்தின் ஊடாக உருவாக்கப்படவில்லை.
அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பில் தேவையான விடயங்களுக்கு மாற்றங்களை சட்டத்தின் ஊடாக செயற்படுத்திக்கொள்ள வேண்டும்.
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் அதிகாரமளிக்கும் சட்டமொன்றை உருவாக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த யோசனைக்கு ஏகமனதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM