பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் தலைவராக தலைவராக காந்தி செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் சிபார்சின் பேரில் இதற்கான நியமனத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர இந்த நியமனத்திற்கான கடிதத்தை சமூக அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM