விடுதலைப்புலிகளின் ஈழக் கனவை தோற்கடிப்பேன் : ஜனாதிபதி.!

Published By: Robert

08 Jun, 2016 | 03:38 PM
image

விடுதலைப் புலிகளின் ஈழக்கனவினை சர்வதேசத்தின் உதவியுடன்  தகர்த்தெறிவோம். அந்தக் கனவு ஒரு போதும் நிறைவேறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழும் நாட்டை உருவாக்குவேன் இதன்போது விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

தெஹிவளை நகர  மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தரான சி.வி. குணரத்ன புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டு 16 ஆவது வருட நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24