வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கம் - காவிந்த

Published By: Daya

14 Jan, 2020 | 04:40 PM
image

(ஆர்.விதுஷா)

வாக்குறுதிகளை  நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கம்  என ஐக்கிய தேசிய  கட்சியின்  கம்பஹா  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் காவிந்த  ஜெயவர்தன  தெரிவித்தார். 

புதிய  அரசாங்கம்  ஆட்சிக்கு வந்து 58 நாட்கள் கடந்துள்ள  போதிலும் , எத்தகைய  அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்டவில்லை  என்பதுடன்,   நாட்டு மக்களை  ஏமாற்றும் வகையிலான  செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக காவிந்த தெரிவித்துள்ளார். 

மூன்றில்  இரண்டு பெரும்பான்மை இன்றி ஆட்சி அமைக்க  முடியாது  என்று  அரசாங்க  தரப்பினர் கூறிக்கொள்ளும்  நிலையில் 42  உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்த  கடந்த அரசாங்கம் 100 நாள்  திட்டம் உள்ளிட்ட பாரிய  அபிவிருத்தி திட்டங்களை   மேற்கொள்ள முடியாமையை நினைவில்  கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சி தலைவர்  அலுவலகத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற  ஊடகவியாலாளர்  சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58