கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

Published By: Daya

14 Jan, 2020 | 01:00 PM
image

யாழிலிருந்து பொலனறுவை நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

யாழிலிருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற பஸ்ஸில் பயணித்த நபரொருவர் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இறங்கிச்சென்றுள்ளார்.

குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட வவுனியா பொலிஸ்நிலைய போதை தடுப்பு பிரிவினர் அவர் மீது சோதனைகளை மேற்கொண்ட போது அவரது உடைமையில் கேரளகஞ்சா இருப்பதனை அவதானித்தனர்.

குறித்த சந்தேகநபரை  கைதுசெய்த பொலிஸார் அவரிடமிருந்து 1 கிலோ 600கிராம் நிறையுடைய கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33