யாழிலிருந்து பொலனறுவை நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
யாழிலிருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற பஸ்ஸில் பயணித்த நபரொருவர் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இறங்கிச்சென்றுள்ளார்.
குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட வவுனியா பொலிஸ்நிலைய போதை தடுப்பு பிரிவினர் அவர் மீது சோதனைகளை மேற்கொண்ட போது அவரது உடைமையில் கேரளகஞ்சா இருப்பதனை அவதானித்தனர்.
குறித்த சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் அவரிடமிருந்து 1 கிலோ 600கிராம் நிறையுடைய கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM