புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் !

Published By: Daya

14 Jan, 2020 | 12:00 PM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலய மாணவர்கள் ,பெற்றோர்கள்  வேணாவில் கிராம மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  

'கிராம மட்ட பாடசாலைகளுக்கு வினைத்திறன் அற்ற அதிபர்களை நியமிக்காதீர்கள் எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் ' என்ற கோரிக்கையை முன்வைத்துக் குறித்த  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .

பாடசாலை வாயில் முன்பாக இன்று  காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டத்தில் மாணவர்கள் ,பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38