உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சருடன் 42 பேர் அடங்கிய குழுவுடன் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் உட்பட பலர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM