கொழும்பு - அவிசாவளை வீதியினை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Raam

08 Jun, 2016 | 01:52 PM
image

கொழும்பு - அவிசாவளை வீதியின் சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த வீதியானது கடந்த 5 ஆம் திகதி மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துக் காரணமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், இந்த வீதியை நேற்று மீளத் திறப்பதாக  இராணுவத்தினர் அறிவித்தனர். 

குறித்த வீதியை திறக்கு முன்னர், தமது வீடுகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை புணரமைத்து தம்மை மீள் குடியேற்றுமாறு அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31