கொழும்பு - அவிசாவளை வீதியின் சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வீதியானது கடந்த 5 ஆம் திகதி மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துக் காரணமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்த வீதியை நேற்று மீளத் திறப்பதாக இராணுவத்தினர் அறிவித்தனர்.
குறித்த வீதியை திறக்கு முன்னர், தமது வீடுகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை புணரமைத்து தம்மை மீள் குடியேற்றுமாறு அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM