5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Ponmalar

08 Jun, 2016 | 01:27 PM
image

எல்பிட்டிய பெத்தேகம பாலத்திலிருந்து தாய் மற்றும் மகள் இருவரையும் தாக்கி ஜின் கங்கையில் தள்ளிய குற்றச்சாட்டில் தொடர்புடைய  5 சந்தேகநபர்களின் விளக்கமறியல் ஜுன் 20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை பெத்தேகம மேலதிக நீதவான் சந்திம எதிரிமன்னே பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் தாய் உயிரிழந்ததுடன் மகளை கிராம மக்கள் காப்பாற்றியிருந்தனர்.

குறித்த சம்பவத்தின் பிரதான சாட்சியான சம்பவத்தில் காயமடைந்த மகள் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினாலேயே குறித்த சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32