அவிசாவளை கொஸ்கம சாலாவ இராணுவ முகாமை சூழவுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நாளை முதல் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்தது.
முகாமில் ஏற்பட்ட தீயினால் 15 மின்மாற்றிகளினால் விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 மின்மாற்றிகளின் மூலம் நேற்றைய தினம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளை தினம் மின்சாரம் தடைப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM