முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் .
மூங்கிலாறு பகுதியிலிருந்து குறித்த இளைஞன் செலுத்திய மோட்டார் வண்டி வேக கட்டுப்பாட்டை மீறி மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குளானதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
விபத்தில் பலியானவர் முகாமைத்துவ பீடத்தில் பேராதனியா பல்கலை கழகத்துக்கு தெரிவான உடையார்கட்டு மூங்கிலாறு தெற்கு எனும் முகவரியை சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது 24) என்பவராவார் .
இதேவேளை, நேற்றையதினமும் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலை மாணவர் ஒருவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM