நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள காணியின் குடியிருப்பாளர்களை அகற்றி அதனை வேறு ஒரு நபரொருவருக்கு பெற்று கொடுத்தமை தொடர்பில் ரூபாய் 64 இலட்சம் காசோலையை பெற்றுகொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படிஇ குறித்த சந்தேகநபர்களை 10 இலட்சம் ரூபா காசுப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகள் இரண்டில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM