(நா.தனுஜா)
தமிழ்பேசும் இலங்கைச் சமூகத்தினரை உள்ளடக்கிய ஒருமைப்பாட்டு உணர்வொன்று கட்டியெழுப்பப்படுவதன் மூலம் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனை உருவாகும் என முன்னாள் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டிலிருந்து சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசியகீதம் பாடப்பட்டு வந்த நிலையில், இவ்வருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசியகீதம் பாடப்படும் என்று அண்மையில் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் அவ்வாறு வெளியான தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும், அத்தகைய உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும் என்றும் அரசதரப்பு மறுப்பு வெளியிட்டிருந்தது.
எனினும் இவ்விவகாரம் குறித்து சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரும்பான்மையான தமிழ்பேசும் இலங்கையர்கள், தாம் இலங்கை நாட்டிற்கு உரியவர்கள் என்பதால் தேசியகீதத்தை தமிழ்மொழியில் இசைப்பதற்கு விரும்புகின்றார்கள் என்று ஊடகவியலாளரொருவர் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்தை முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM