திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை கண்டி வீதியில் 4 ஆம் கட்டை பிரதேசத்தில் நேற்று மாலை திருகோணமலை கடற்படை புலனாய்வு தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் நால்வரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்ததாக தலமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 31 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர் .
முச்சக்கரவண்டியில் நால்வர் ஹெரோயினுடன் பயணம் செய்வதாக கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இக் கைது நிகழ்ந்தாக அவர்கள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை 4ஆம் கட்டை பற்றும் 5ஆம் கட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM