திருகோணமலையில் ஹெரோயினுடன் நால்வர் கைது

Published By: Digital Desk 4

12 Jan, 2020 | 01:29 PM
image

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை கண்டி வீதியில் 4 ஆம் கட்டை பிரதேசத்தில் நேற்று மாலை திருகோணமலை கடற்படை புலனாய்வு தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் நால்வரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்ததாக தலமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 31 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர் .

முச்சக்கரவண்டியில் நால்வர் ஹெரோயினுடன் பயணம் செய்வதாக கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இக் கைது நிகழ்ந்தாக அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை 4ஆம் கட்டை பற்றும் 5ஆம் கட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17