(செ.தேன்மொழி)
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிசாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரையும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பகிடிவதையின் போது பலக்கலைக்கழகத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவர்கள் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் , சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தால் கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் 12 மாணவர்களை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை சந்தேக அவர்கள் பொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது நீதிவான் சந்தேக நபர்களை திங்கட்கிழமை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM