கைது செய்யப்பட்ட கொழும்பு பல்கலைகழக  மாணவர்களுக்கு திங்கள் வரை விளக்கமறியல்

Published By: Digital Desk 4

11 Jan, 2020 | 07:46 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிசாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரையும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பகிடிவதையின் போது பலக்கலைக்கழகத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவர்கள் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் , சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தால் கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது. 

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் 12 மாணவர்களை கைது செய்திருந்தனர். 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சந்தேக அவர்கள் பொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது நீதிவான் சந்தேக நபர்களை திங்கட்கிழமை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32