(இராஜதுரை ஹஷhன்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றி பொதுத்தேர்தலின் ஊடாகவே முழுமையடையும். நிர்வாகத்துறைக்கும் சட்டத்துறைக்கும் முரண்பாடான அரசாங்கம் தோற்றம் பெற்றால் எவ்வித பயனும் ஏற்படாது. நல்லாட்சி அரசாங்கத்தின் நிலவரங்களே தொடரும் .
ஆகவே ஜனாதிபதி தேர்தலின் தீர்மானத்தை மக்கள் பொதுத்தேர்தலிலும் செயற்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி இன்னும் முழுமையடையவில்லை. இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்றால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தல் வெற்றியை செயற்படுத்த முடியும். தேர்தல் பெறுபேறுகள் மாற்றமடைந்தால் அனைத்து எதிர்பார்ப்புக்களும் பயனற்றதாகி விடும்.
பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறுவதே எமது பிரதான இலக்காகக் காணப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் எடுக்க வேண்டும். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM