முச்சக்கர வண்டியிலிருந்து ஹெரோயின் மீட்பு ;  சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

Published By: Digital Desk 4

09 Jan, 2020 | 07:29 PM
image

புத்தளம் கல்லடி பகுதியில் நேற்று கடற்படை மற்றும் பொலிசார் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்  போது  முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து  சுமார் 3 கிராம் ஹெரோயின் கண்டுபிடி‍க்கப்பட்டது.

தம்பபண்ணி கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸாருடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை சோதனையிட முற்பட்ட போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

இதன்போது முச்சக்கர வண்டியில் மூன்று கிராம் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயின் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56