புத்தளம் கல்லடி பகுதியில் நேற்று கடற்படை மற்றும் பொலிசார் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சுமார் 3 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
தம்பபண்ணி கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸாருடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை சோதனையிட முற்பட்ட போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் மூன்று கிராம் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயின் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM