(ஆர்.விதுஷா)
மஹாபொல மாணவர் உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கோரி ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் இடம் பெற்றது.
இதில் 200 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டதுடன், அழகியல்கலை பல்கலைக் கழகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றனர்.
ஜனாதிபதி செயலகத்தை அண்டிய பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,ஆரப்பாட்ட காரர்களில் குறிப்பிட்ட சிலருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று அவர்களது கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM