மஹாபொல உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரி  கொழும்பில் ஆர்ப்பாட்டம் 

Published By: R. Kalaichelvan

09 Jan, 2020 | 07:06 PM
image

(ஆர்.விதுஷா)

மஹாபொல மாணவர் உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கோரி ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் இடம் பெற்றது. 

இதில் 200 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டதுடன், அழகியல்கலை பல்கலைக் கழகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றனர்.

ஜனாதிபதி செயலகத்தை அண்டிய பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,ஆரப்பாட்ட காரர்களில் குறிப்பிட்ட சிலருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று அவர்களது கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01